Sunday, June 07, 2009

கீதோபதேசம்

இன்றைய மனப்பக்குவத்தில், கீதையின் மொழி பெயர்ப்பை படித்ததில் என் சிற்றறிவுக்கு எட்டியது இதுவே

"எத பத்தியும் கவலை படாம, கம்முனு பெருமாளே ("சொக்கத் தீவு" ல் இருந்து சுட்டது) வேலைய பாரு. மத்த எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்" - வாசுதேவன்

0 Comments:

Post a Comment

<< Home

Blogarama - The Blog Directory Personal Blogs by Indian Bloggers